செய்திகள்

கேரள தங்கம் கடத்தல் வழக்கு-என்ஐஏ சிவசங்கரனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை

திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரனிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை செய்து வருகின்றனர். கேரள மாநிலம்...

Read more

பல்வேறு பகுதிகளில் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் இழப்பீடு- முதல்வர்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு சம்பவங்களால் உயிரிழந்த 31 நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலா 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு சம்பவங்களில்...

Read more

சில்லென மாறுது வானிலை!

தலைநகர் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென் மேற்குப் பருவமழைக் காலம் நிலவி வருவதால், கடந்த சில வாரங்களாக...

Read more

குரூப் – 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிய முதலமைச்சர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2016 - 2019ம் ஆண்டுகளுக்கான குரூப் - 1 ல் தேர்வு செய்யப்பட்ட 90 பேருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்...

Read more

நாளை மறுநாள் திமுக மாவட்ட செயலர்கள் கூட்டம்

 ஜூலை 30ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், எம்பி.,க்கள், எம்எல்ஏ.,க்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24-ந்...

Read more

சென்னை ஆட்சியருக்கு கொரோனா தொற்று

சென்னை ஆட்சியர் சீதாலட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 6,993...

Read more

மலைவாழ்,பழங்குடி மக்களின் இருப்பிடங்களுக்கு சென்று ஆய்வு செய்து நிவாரணம் வழங்குக !!!

தமிழக மலைவாழ் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

Read more

சீனா மீது கண், 370 பொருட்களின் மீது தரமான தடைகள்!!!

பொம்மைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் முதல் விளையாட்டுப் பொருட்கள் வரை மற்றும் 127 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஃபர்னிச்சர் வரை 371 பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம்...

Read more

12 ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் : நாளை மறுநாள் வெளியிட தேர்வுத் துறை திட்டம்

+2 மறு தேர்வு - விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது. நாளை மறுநாள் தேர்வு முடிவு. பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி...

Read more

மசூதியாகும் குருத்வாரா..

பாகிஸ்தானில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாரா மசூதியாக மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இந்தயாவின ஒருங்கிணைந்த பகுதியாக...

Read more
Page 349 of 365 1 348 349 350 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.