நம் அண்டத்தின் மிகத் தெளிவான 3d வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். 40 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்மீன் கூட்டங்கள், மிகவும் பிரகாசமான, ஆற்றல் நிறைந்த குவாசர்களின்(Quasar) பகுப்பாய்வின் விளைவாக இந்த...
Read moreதிருவாரூரில் மின்கட்டணத்திற்கு எதிராக தடையினை மீறி போராட்டம் நடத்திய திமுகவினை சேர்ந்த 1050 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா காலக்கட்டத்தில் ஏற்கனவே மக்கள் வருமானமின்றி...
Read moreஆந்திராவில் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க முடிவெடுத்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் வேகமாக பரவிவந்ததன் காரணமாக கடந்த...
Read moreபெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் மாற்றி அமைக்க படுகிறது அதன் படி இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை பார்ப்போம்.எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி… சென்னையில் ஒரு...
Read moreகர்நாடக மாநிலத்தில் இன்று முதல் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாகவும், வழக்கம் போல் மக்கள் பணிக்கு செல்லலாம் என முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பெங்களுரு உள்ளிட்ட...
Read moreசூலூர் விமானப்படை தளத்தின் உதவி பாதுகாப்பு அதிகாரி ஜஸ்வந்த் சிங் அளித்த புகாரில் , பீஹாரை சேர்ந்த முஹம்மது சம்சுதீன்(26) என்பவர் அவருடைய மூத்த சகோதரரின் ஆதாரை...
Read moreதமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 75ஆயிரத்து 678 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தொற்றின் வேகம் அதிகரித்து வரும் நேரத்தில், பிற மாவட்டங்களிலும் பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு...
Read moreதமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48...
Read moreநீங்கள் ஒரு மனிதருடன் தான் பேசுகிறீர்களா? இந்த கேள்வியைக் கேட்பதற்கான தருணம் வருவதற்கு இன்னும் அதிக காலம் இல்லை. Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்...
Read moreமத்தியப் பிரதேச ஆளுநர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85. தாண்டன் ஜூன் 11 அன்று சுவாசப்பிரச்சினை காரணமாக லக்னோவில் உள்ள மெடந்தா...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh