செய்திகள்

எச்.சி.எல்., நிறுவனத்தின் தலைவராக ரோஷ்னி நாடார் நியமனம்

இந்தியாவின் மூன்றாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான எச்.சி.எல்., குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து ஷிவ் நாடார் பதவி விலகியதால், அவரது மகள் ரோஷ்னி நாடார் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்...

Read more

இவங்க பண்ற சேட்டை தாங்க முடியல – நம்ம பசங்க பரவாயில்ல

கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் செய்யும் சேட்டையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர்களது பெற்றோரிடம் கேட்டால், புத்தகம் போடும் அளவிற்கு கதை சொல்வார்கள். நிலைமை இப்படி...

Read more

லாக்டவுனில் வீட்டில் இருக்கிறவங்க நிச்சயம் இந்த வீடியோ பாருங்க! -செம காமெடி

வனப்பகுதியில் குரங்கு ஒன்று பொழுதை கழிக்கும் உற்சாக வீடியோ வைரலாகி வருகிறது. கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கில் எப்படி பொழுதை கழிப்பது என தெரியாமல் தவித்து வருகிறோம்....

Read more

தேவையான ஆக்சிஜன் கைவசம் உள்ளது – பியூஷ் கோயல்

அனைத்து மாநிலங்களுக்கும் தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் போதுமான அளவிற்கு தயார் நிலையில் இருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்து உள்ளார். இது குறித்து பேசிய அவர்,...

Read more

தாகத்தால் தண்ணீர் கேட்டு கெஞ்சும் அணில்; மனதை பிசையும் வீடியோ

சாலையில் செல்லும் நபர் ஒருவர் தண்ணீர் பாட்டில் வைத்திருப்பதை பார்த்துவிட்டு அணில் ஒன்று முன் கால்களை உயர்த்தி தண்ணீர் வேண்டும் என்பது போல் செய்கை செய்கிறது. இந்த...

Read more

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த...

Read more

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது- முதல்வர் திட்டவட்டம் .!

தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என திட்டவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழக  முதல்வர் எடப்பாடி பழனிசாமி  ஈரோடு  மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரோட்டில்...

Read more

தனியார் பள்ளிகள் 40 சதவீதம் கல்விக் கட்டணம் வசூல் செய்யலாம் – உயர்நீதிமன்றம்

பள்ளி கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க கட்டண நிர்ணய குழு உடனே நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு...

Read more

தனியார் பள்ளிகளில் 75% கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கிய தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 75 சதவீத கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. கொரோனாவினால் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக பலர்...

Read more

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச்செயலர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று மாலை மாவட்ட ஆட்சியர்களுடன்,தமிழக தலைமைச்செயலர் காணொளிகாட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறார். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் 1...

Read more
Page 359 of 365 1 358 359 360 365

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.