இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,984 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தினசரி கொரோனா...
Read moreஉத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத் சென்ற கார் விபத்துக்குள்ளானது. உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தன் சிங் ராவத், தலிசைனில் இருந்து டேராடூனுக்கு...
Read moreதிருச்சி மத்திய மண்டல காவல்துறையினருக்கானகுறைதீர் கூட்டம் வரும் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இக்கூட்டம் தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல...
Read moreஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கல்யாண வீட்டில் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கொலை செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் பகுதியில் உள்ள பைண்ட்சோடா...
Read moreபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதாகியுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி ஆசிரியர்...
Read moreபுத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கடற்கரைகளுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. நாளையுடன் ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையிலும், கொரோனா திரிபான ஒமிக்ரான்...
Read moreசின்ராஜின் கொலைக்கூட பழிக்கு பழி வாங்கும் விதமாக இன்னொரு கொலை நிச்சயமாக நடக்கும் என போலீஸாருக்கு முன்கூட்டியே தெரியும். செப்டம்பர் 15-ம் தேதி மாலை, திருச்சி பொன்மலைப்பட்டி...
Read moreபாராளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும் - பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவு. டெல்லி, இந்திய நாடாளுமன்றத்தின்...
Read moreசண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் சந்து என்பவர் 2021 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ளார். 21 ஆண்டுகளுக்கு பின்னர் சுஷ்மிதா சென், லாரா தத்தாவை தொடர்ந்து...
Read moreபுதுச்சேரியில் பொது இடங்களில் நடமாடும் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் ஆவணங்கள் இன்று முதல் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முன்னதாக கொரோனா தீவிரமாகப்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh