தொற்றுநோய் வராமல் நம்மைக் காத்துக் கொள்ள வீட்டிலேயே எளிமையான முறையில் இந்த கஷாயம் செய்து அருந்திப் பாருங்கள். மக்கள் தங்கள் நோயெதிரிப்பு சக்தியை அதிகரிக்க ஆரோக்கியமான உணவுப்...
Read moreஎன் தோழி ஒருத்தி, அவள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டாள். ஒரு குழந்தைக்குத் தாயாக இருக்கும் அவள், தன் ஐந்து மாதக் குழந்தையை...
Read moreவிவகாரத்தே பெறாமல் ஆறாவது முறையாக இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொள்ள முயற்சித்த பெண் மீது காவல்நிலையத்தில் வழக்கு. கர்நாடகா மாநிலம் சிக்மங்களூரு காவல் நிலையத்திற்கு காதல் ஜோடி ஒன்று...
Read moreஇந்த க்ரீம் எல்லா வகையான சருமம் கொண்டவர்களுக்கும் பொருந்தும். இவை தோலை மிருதுவாகவும். பளபளப்பாகவும் வைத்திருக்கும். பாத வெடிப்பு, முட்டி கருமை என அனைத்து சருமப் பிரச்சனைகளுக்கும்...
Read moreநாங்கள் புதிதாக குடியேறிய வீட்டில் தினமும் ஒவ்வொரு பொருள் காணாமல் போய்க்கொண்டே இருந்தது. ஏற்கனவே அந்த ஏரியாவில் திருடர்கள் நிறைய பேர் அலைகிறார்கள் என்று எல்லோரும் சொல்லிக்...
Read moreநம்மூரில் எல்லோருக்கும் எளிதாகக் கிடைக்கும் பழம் பப்பாளி! எளிதாகக் கிடைப்பதால் என்னவோ நம்மக்களுக்கு அதன் அருமை தெரிவதில்லை! வெப்ப மண்டலப் பகுதிகளில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய இந்தப் பப்பாளியானது,...
Read moreஎந்த ஒரு நாளையும், மகிழ்ச்சியாகவும் புத்துணர்வாகவும் வைப்பது காலை எழுந்தவுடன் நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் என்கிறது ஒரு ஆய்வு. ஒரு நாளில் அதிக இடைவெளிக்குப் பிறகு...
Read moreஎன்னுடைய நண்பரின் குழந்தை பிறந்து ஐந்து மாதங்கள் வரை மூன்றாவது மாதம் முகம் பார்ப்பது முதல் குப்புற விழுவது வரை அனைத்தும் சரியாகத்தான் செய்து வந்தது. அதற்குப்பின்...
Read moreகாலை டிபன், கஞ்சி, சிற்றுண்டி, சப்பாத்தி பூரி போன்ற பல வகைகளில் பயன்படுத்த மிகவும் ஊட்டச்சத்து கொண்ட இந்த சாது மாவை செய்து பாருங்கள். சுலபமாக நீங்களே...
Read moreபெண்கள் எப்போதும் வீட்டில் சமையலறையில் சமைத்துக் கொண்டேதான் இருக்கும்படி உள்ளது. சில நேரங்களில் நமக்கு எப்படா சீக்கிரம் சமைத்து முடித்துவிட்டு சமையலறையிலிருந்து வெளியேறலாம் என்ற எண்ணம் மனதிற்குள்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh