தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக...
Read moreதொடர்ச்சியான மழை பெய்து வருவதால் நீர் தேவை குறைந்துள்ள காரணத்தால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது...
Read moreதமிழகத்தில் கொரோனா காலத்தில்கூட 41 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. இதன்மூலம் ரூபாய் 30,500 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, நெருக்கடி காலத்திலும் அதிக முதலீடுகளை ஈர்த்து தமிழக...
Read moreமேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மலையின் காரணமாக நடப்பு சீசனில் முதல் முறையாக குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்காசியில் இருந்து 14 கி.மீ தொலைவில்...
Read moreதமிழகத்தில் தொடர்ந்து 7-வது நாளாக 6 ஆயிரத்தை தாண்டி கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் கொரோனா தொற்று...
Read moreதமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிகக்...
Read moreதமிழ் வளர்ச்சித் துறை சார்பில் “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” எனும் திட்டத்தின்கீழ் 1330 குறட்பாக்களையும் முற்றோதும் திறன்படைத்த சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்...
Read moreசேனல் விஷன் என்ற யூ டியூப் சேனலில் அவதூறு கருத்துக்களை பதிவிட்ட மதன் ரவிச்சந்திரனுக்கு எதிராக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு...
Read moreசசிகலா சிறையில் இருந்து வந்தத பிறகு அமுமுக, அதிமுக ஒன்றாக இணைந்து செயல்படும் திண்டுக்கல்லில் கார்த்தி சிதம்பரம் எம்பி பேட்டி. திண்டுக்கல்லுக்கு இன்று 29.07.20 வருகை தந்த...
Read moreநடிகரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி மத்திய அரசின் EIA சட்டம் குறித்து தன் கருத்துக்களை அறிக்கையாக வெளியிட்டு இருந்தார் அதில். இந்தியாவில் இப்போது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh