தமிழ்நாடு

சொத்துவரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை- மாநகராட்சி நிர்வாகம்..!!

வரும் ஏப்ரல் 15-ம் தேதிக்குள் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு சொத்து வரியை செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம்...

Read more

தமிழ் தான் இணைப்பு மொழி- ஏ.ஆர். ரஹ்மான் மீண்டும் அதிரடி..!!

மத்திய அமைச்சர் அமித் ஷாவின் இந்தி தொடர்பான பேச்சு குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான், தமிழ் தான் இணைப்பு மொழி என்று கூறினார்....

Read more

விபத்தில் காயமடைந்தவர்களை பொதுமக்கள் கையாளுவது எப்படி? விழிப்புணர்வு பிரச்சாரத்தில் மாற்றுத்திறனாளி..!!

சாலை விபத்துகளில் படுகாயமடைந்தவர்களை எப்படி கையாள வேண்டும், அவர்களுக்கான முதலுதவி சிகிச்சை எவ்வாறு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி மறுசீரமைக்கப்பட்ட காரில் தேசியளவில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்...

Read more

மரத்தடியில் மது அருந்திய போது நேர்ந்த சோகம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் மரத்தடியில் உட்கார்ந்து மது அருந்தியபோது மின்னல் தாக்கியதில் இரண்டு நபர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. கோனாரிபாளையம் மலைப்பகுதியில் அங்குள்ள கம்பன்...

Read more

தமிழகத்தின் பிரபல ஹோட்டலின் பிரியாணியில் கரப்பான் பூச்சி- அடுத்து நடந்த அதிரடி..!!

சென்னை மக்களிடையே பிரபலமாக திகழ்ந்து வரும் உணவகத்தின் பிரியாணி உணவில் கரப்பான் பூச்சி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு அடையாளம் சேர்ப்பவையில் ஒன்று...

Read more

ஆணாக மாறுவதற்கு சிகிச்சை செய்ய முயன்ற பெண் காதலியுடன் மீட்பு..!!

ஆணாக மாறுவதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வீட்டை விட்டு ஓடி வந்த கல்லூரி மாணவியை காதலியுடன் சேர்த்து காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த...

Read more

இந்தி மொழி சர்ச்சை ’ழ’கரம் கொண்ட தமிழணங்கை பதிவிட்ட ஏ.ஆர். ரஹ்மான்..!!

மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சால் இந்தி மொழி சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பதிவிட்டுள்ள...

Read more

காதல் தோல்வியால் ரயிலில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை..!!

மின்சார ரயிலில் சென்றுகொண்டிருந்த பெண் பயணி, எண்ணூர் பாலத்தின் கீழே ஓடும் கொசஸ்தலை ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

Read more

திடீரென தீப்பிடித்த அவசர ஊர்தி- பதறிய நோயாளி; ஓட்டுநர் செய்த சாதுர்யம்..!!

சென்னை சாலை ஒன்றில் நோயாளியை ஏற்றிக்கொண்டு சென்றுகொண்டிருந்த அவசர ஊர்தி வாகனம் திடீரென தீப்பிடித்தை எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியிலுள்ள நியூ ஆவடி...

Read more

உலகின் மிக உயரமான முருகன் சிலைக்கு
ஹெலிகாப்டரில் பூக்கள் தூவி குடமுழுக்கு..!!

உலகிலேயே மிக உயரமாக கட்டப்பட்டுள்ள முருகன் சிலைக்கு ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவி குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது பக்தர்களை பரவசப்படுத்தியது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேவுள்ள உத்தரகவுண்டன்பாளையத்தில் உலகிலேயே...

Read more
Page 30 of 208 1 29 30 31 208

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.