இந்தியா

29 நாடுகளுக்கு பயனளிக்கும் வகையில் சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பை இந்தியா நிறுவியுள்ளது – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி இன்று (07.06.2025) காணொலிக் காட்சி  மூலம் 2025-ம் ஆண்டுக்கான சர்வதேச பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த மாநாட்டில் உரையாற்றினார். ஐரோப்பாவில் முதன்முறையாக...

Read more

இந்திய பாதுகாப்பில் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பு!

உள்நாட்டுப் பாதுகாப்பில் தனியார் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட லைட் காம்பாட் விமானம் (LCA) தேஜஸ் Mk1A-க்கான முதல் மையப்பகுதி அசெம்பிளி, நேற்று இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL)-க்கு...

Read more

பணப் பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை 

2025-26 சந்தைப் பருவத்தில் பணப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு,...

Read more

சர்வதேச யோகா தினம் 2025-க்கான 25 நாள் கவுன்ட்-டவுன் தொடங்கியது

சர்வதேச யோகா தினம் 2025-க்கான 25 நாள் கவுன்ட் டவுன் நிகழ்வை 2025 மே 27 அன்று புதுச்சேரியில் மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), சுகாதாரம்...

Read more

பாரம்பரிய முறையில் உருவாக்கப்பட்ட பாய்மரக் கப்பல்

பாரம்பரிய முறைப்படி பலகைகளால் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள பாய்மரக்கப்பல் நாளை (21.05.2025) இந்திய கடற்படையுடன் இணைக்கப்படவுள்ளதாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம்...

Read more

பிரதமர் தலைமையில் ஆலோசனை

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் 9 இடங்களில் தாக்குதல் நடத்தியது....

Read more

தாக்குதலைத் தொடங்கிய இந்தியா – Operation sindoor

பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியா இதற்குப் பதிலடி கொடுக்க வேண்டும்...

Read more

போர் ஒத்திகை

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடத்த ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், லடாக்,...

Read more

கருப்பு உடை போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மும்மொழி கொள்கை விவகாரம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றத்தில்...

Read more

விண்ணில் பாயும் அதிநவீன செயற்கைக்கோள்

புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக அதிநவீன இ.ஒ.எஸ்.-08 என்ற செயற்கைகோளை   இந்திய விண்வெளி ஆய்வு மையம் வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோளை சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி. டி-3 ராக்கெட்...

Read more
Page 1 of 158 1 2 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.