இந்தியா

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தைப் பாராட்டிய நாட்டின் மூத்த இராணுவ அதிகாரி!!!

“புதிய கல்விக் கொள்கை கற்றல் செயல்முறையை அனைத்து மட்டங்களிலும் மாற்றும் … இந்த மாற்றம் இராணுவப் படைகளுக்கு கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்களை அடையாளம் காண உதவும், இது...

Read more

இந்தியர்களுக்கு புதிய அடையாள அட்டை..ஐ.நாவை குறிவைக்கும் மத்திய அரசு

சுகாதாரத்துறையை டிஜிட்டல் மயமாக்கி ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது. நாட்டின் சுகாதாரத்துறையை அடுத்தகட்ட நகர்வை நோக்கி கொண்டு செல்லும்...

Read more

கேரளத்தில் வெளுத்து வாங்கும் கனமழை; 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!!!

கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக இன்று 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் தற்போது பல்வேறு மாநிலங்களிலும்...

Read more

நாணயத்தை விழுங்கிய 3 வயது சிறுவன்..கொரோனா அச்சத்தால் சிகிச்சை வழங்க மறுத்த அரசு மருத்துவமனை

கேரளாவில் நாணயத்தை விழுங்கியதால் உயிரிழந்த 3 வயது சிறுவனுக்கு, கொரோனா கட்டுப்பாட்டு பகுதியை சேர்ந்தவன் என்பதால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை...

Read more

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி.

உலகையே புரட்டி போட்டுகொண்டு இருக்கும் கொரோனா என்னும் கொடிய நோய்க்கு மருந்து கண்டு பிடிக்க அனைத்து நாடுகளும் முனைப்பு காட்டி வருகின்றன. இந்தியாவும் தடுப்பூசி கண்டு பிடிப்பதில்...

Read more

கொரோனா உயிரிழப்பு இந்தியாவில் புதிய உச்சம்..வென்டிலேட்டர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி..

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட வென்டிலேட்டர்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இறப்புவீதம்...

Read more

மக்கள் சேவையே முக்கியம்.. பெண்கள் கழிப்பறையை சுத்தம் செய்த அமைச்சர்

மத்தியபிரதேசத்தில் கழிப்பறையை தானே முன்வந்து அமைச்சர் ஒருவர் சுத்தம் செய்த சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மத்தியபிரதேச மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அம்மாநில...

Read more

பஞ்சாபில் விஷ சாராயத்தின் கோர தாண்டவம் : பலி எண்ணிக்கை 86 ஆக உயர்வு

பஞ்சாபில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதல் மந்திரி அமரீந்தர்...

Read more

வேலை தேடுவதை விட்டு, வேலை கொடுப்பதாக கல்வித்திட்டம் அமைய வேண்டும்:பிரதமர் மோடி…

இந்தியா 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆதரவும், எதிர்ப்பும்...

Read more

பிள்ளைகளின் கல்விக் கனவு..தாலியை அடகு வைத்த தாய்

கர்நாடகாவை சேர்ந்த பெண் பிள்ளைகளின் கல்விக் கனவு சிதைந்து விடக்கூடாது என்பதற்காக, தனது தாலியை அடகுவைத்து டிவி வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு காரணமாக தேசிய...

Read more
Page 145 of 158 1 144 145 146 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.