பிரதமர் மோடி பெற்ற 1200க்கும் மேற்பட்ட பரிசுப் பொருட்கள் செப்டம்பர் 17ம் தேதி முதல் ஏலம் விடப்படுகின்றன. பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், பல்வேறு...
Read moreஉச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் மனு உள்பட 220 பொதுநல மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. உச்சநீதிமன்றத்தில் ஆயிரங்கணக்கான பொதுநல மனுக்கள் நீண்ட நாட்களாக நிலுவையில்...
Read moreஐதராபாத் விநாயகர் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட லட்டு ₹24.60 லட்சத்திற்கு ஏலம் போனது. ஐதராபாத் அருகே உள்ள பாலாபூரில் உள்ள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி...
Read moreசெப்டம்பர் 27ம் தேதி முதல் மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், எரிபொருள் செலவை மிச்சப்படுத்தவும் திருப்பதி-திருமலை மலைப்பாதையில் மின்சார பேருந்து...
Read moreமும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் உலகின் உயரமான தேசிய கொடிகம்பம் நிறுவப்படவுள்ளது. மும்பை ஒர்லி பகுதியில் பிரசித்தி பெற்ற ஹாஜி அலி தர்கா உள்ளது. கடலில்...
Read more'பாரத் கவுரவ்' திட்டத்தின் கீழ் மதுரையில் இருந்து ஹரித்துவாருக்கு வரும் 22ம் தேதி தனியார் ரயில் இயக்கப்படவுள்ளது. இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை மக்கள் கண்டுகளிக்கும்...
Read more‘பிஎம் ஸ்ரீ’ எனப்படும் பிரதமர் பள்ளி திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. புதிய கல்விக்கொள்கையின் கீழ் இயங்க உள்ள ‘பிஎம் ஸ்ரீ’ எனப்படும் வளரும் இந்தியாவுக்கான பிரதமர்...
Read moreகனமழை காரணமாக பெங்களூரு வெள்ளத்தில் மிதக்கிறது. ஆகஸ்டு 30ம் தேதி பெங்களூருவில் கனமழை பெய்தது. இதனால், பெங்களூரு புறநகர் சாலை (ஓ.ஆர்.ஆர்) வெள்ளத்தில் மூழ்கியது. இதன் காரணமாக,...
Read moreமதம் மாறிய ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்களின் சாதிச்சான்றிதழ்கள் செல்லாது என தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய ஆதி திராவிடர் ஆணைய துணைத்தலைவர் அருண்...
Read moreகுடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு 45 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh