மாணவிகளை பலாத்காரம் செய்ததாக முருக மடத்தின் மடாதிபதி உள்பட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதியப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரபலமான மடங்களில் ஒன்று...
Read moreஉச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த என்.வி.ரமணா ஓய்வுபெற்றதை தொடர்ந்து 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்றுக்கொண்டார்....
Read moreதேசிய நல்லாசிரியர் விருதுக்கு 46 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் நாளை ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்...
Read moreகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,750 கி.மீ தூரம் பாரத் பாதயாத்திரை செல்லவுள்ளார். முதற்கட்டமாக, செப்டம்பர் 11ம் தேதி தமிழ்நாட்டில்...
Read moreசுரங்க முறைகேடு வழக்கில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்எல்ஏவை பதவியை பறிக்குமாறு அம்மாநில ஆளுநருக்கு இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஜார்கண்டில் முதல்வர் ஹேமந்த்...
Read more’ஆபரேஷன் லோட்டஸ்' தோல்வியடைய வேண்டி கெஜ்ரிவால் தலைமையில் காந்தி நினைவிடத்தில் பிரார்த்தனை செய்தனர். டெல்லியில் இன்று கெஜ்ரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கூட்டம் அவசரமாக நடைபெற்றது....
Read moreடெல்லியில் 48 வயது நிரம்பிய பெண் மீது கொண்ட காதலுக்கு இடையூராக இருந்த 17வயது மகளை 18வயது நிரம்பிய இளைஞன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
Read moreநபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங்கை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் கோஷமால் தொகுதி பாஜக எம்எல்ஏ...
Read moreபிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக புதிதாக எஸ்பிஜி எனும் சிறப்பு அதிரடி படையினர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றதில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டிற்கு...
Read moreடெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறும் டெல்லியில், கடந்த ஆண்டு மதுபான ஆயத்தீர்வை கொள்கை...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh