ஐ.பி.எல் ஏலத்தில் பங்கேற்க வெளிநாட்டு வீரர்கள் 283 பேர் பதிவு செய்து இருக்கின்றனர். ஐ.பி.எல். போட்டிக்கான ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. ஐபிஎல்...
Read moreஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து அணி. இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில்...
Read moreமத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் 70 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை...
Read moreவிஜய் ஹசாரே கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக கிரிக்கெட் அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய நடராஜனுக்கு ஆஸ்திரேலியா தொடரின் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு...
Read moreசமீபத்தில் சேலத்து மண்ணின் மைந்தன் நடராஜன், ஆஸ்திரேலியா வரை சென்று சிறப்பாக விளையாடி இந்திய அணி வரலாற்றுச் சாதனை படைத்து வெற்றி பெற காரணமாக இருந்தார். நெட்...
Read moreஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆகி அசத்தலாக பந்து வீசி, சமீபத்தில் தாயகம் திரும்பியிருந்தான் சேலத்தை சேர்ந்த நடராஜன். தொடர் முடிந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும்...
Read moreகொரனோ தொற்று உள்ளதால், நாம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த மாற்று வழிகளை கண்டறிய வேண்டும் என்று டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார். 32...
Read moreசென்னையில் நடைபெறும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியை காண 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட ரசிகர்களுக்கு...
Read moreசையது முஷ்தாக் அலி டிராபி டி20 இறுதிப் போட்டியில் பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. அகமதாபாத் :...
Read moreஇந்தாண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஐபிஎல் ஏலம் சென்னையில் வரும் பிப்ரவரி 18-ஆம் தேதி...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh