இந்தியா

21 குண்டுகள் முழங்க, ’திரவுபதி முர்மு’ 15வது குடியரசுத் தலைவராக பதவியேற்றார்.

நாட்டின்  15வது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்மு இன்று...

Read more

‘அம்பேத்கரை’ நினைவுக்கூர்ந்து நெகிழ்ச்சி உரை… பிரியா விடையளித்த ராம்நாத் கோவிந்த்

தனது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். நாட்டின் 15வது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு நாளை பதவியேற்கவுள்ளார். ராம்நாத் கோவிந்தின்...

Read more

உலக வாழ்க்கைக்கு யோகா அமைதியை தருகிறது: பிரதமர் மோடி..!!

யோகா நாட்டுக்கும் உலகுக்கும் அமைதியை ஏற்படுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரமாண்டமான யோகா பயிற்சி...

Read more

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்மச் சாவு- தொடரும் பதற்றம்..!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மர்மமான முறையில் இறந்துபோன சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மஹாராஷ்டிராவிலுள்ள சாங்லி மாவட்டத்தில் மிராஜ் தாலுகா...

Read more

நிஜமாகவே நடந்த ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ சம்பவம்..!!

ஊர் பஞ்சாயத்து அனுமதி வழங்கியதை அடுத்து காதலித்து வந்த இரண்டு பெண்களையும் பொதுமக்கள் மத்தியில் இளைஞர் ஒருவர் திருமணம் செய்துகொண்டார். ஜார்கண்ட் மாநிலம் பாந்தா கிராமத்தைச் சேர்ந்த...

Read more

இன்று திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோயில்..!!

மலையாள மாதத்தின் துவக்க நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என மேல்சாந்தி பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழில் நாளை...

Read more

திருப்பதி கோயிலில் செருப்பு அணிந்து உலா: மன்னிப்புக் கோரினார் விக்னேஷ் சிவன்..!!

திருப்பதி கோயில் மாட வீதிகளில் செருப்புடன் வலம் வந்தது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் மன்னிப்புக் கோரி திருப்பதி கோயில் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவின்...

Read more

ரயில்வே வாரிய தேர்வுகள்: தமிழகத்திற்கு சிறப்பு ரயில்களை அறிவித்தது தெற்கு ரயில்வே..!!

ரயில்வே வாரியம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்பதற்காக தென் மாவட்டங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் ஜூன் 16, 17,...

Read more

சிலைகளை வைத்து நித்யானந்தாவுக்கு பூஜை- வெடிக்கும் ஜீவசமாதி சர்ச்சை..!!

கைலாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் இருக்கும் சிலைகளுக்கு வழிபாடு செய்யப்படும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரோடு இருக்கும் ஒருவரை தெய்வமாக வழிபடும் நடைமுறை...

Read more

3-வது கணவனிடம் இருந்து மனைவியை மீட்டுத் தர முதல் 2 கணவர்கள் கோரிக்கை..!!

மூன்றாவது கணவனுடன் மாயமான பெண்ணை சேர்த்துவைக்கக் கோரி, இரண்டு நபர்கள் காவல்துறையில் புகாரளித்துள்ள சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவிலுள்ள நாக்பூர் மாவட்டத்திலுள்ள பரோசா பகுதியைச் சேர்ந்த இரண்டு...

Read more
Page 14 of 158 1 13 14 15 158

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.