புவி அறிவியல் அமைச்சகம் சார்பில் இந்திய வானிலை மையம் உருவாக்கியுள்ள 'மவுசம்' செயலி 200 நகரங்களின் வானிலை அறிக்கையை தினசரி 8 முறை வழங்க உள்ளது. டில்லியில்...
Read moreபுதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20-ஆம்...
Read moreபாகிஸ்தானில் உள்ள ஒரு சீக்கிய குருத்வாரா மசூதியாக மாற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு இந்தியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் இந்தயாவின ஒருங்கிணைந்த பகுதியாக...
Read moreஆந்திராவில் வாடகை வீட்டில் வசித்து வந்த நபருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, வீட்டின் உரிமையாளர் அவரை உள்ளே வைத்து பூட்டிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் குண்டூரில்...
Read moreராஜஸ்தான் மாநிலத்தில் 21 நாள் காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனையுடன் சட்டசபையினை கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு கவர்னர் கல்ராஜ்...
Read moreஇந்தியாவில் கோரதாண்டவம் ஆடிவரும் கொரோனா, இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்தில் சுமார் 50 ஆயிரம் பேரை பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா தொற்றின்...
Read moreகாங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி ஜூலை 30-ம் தேதி மாநிலங்களவை எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக அவரது தாயார் சோனியா...
Read moreகேரளாவில் மணமகன், மணமகள் உட்பட திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 43 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. விதிமுறை மீறி பலர் கலந்து கொண்டதால் மணப்பெண்ணின் தந்தை மீது போலீசார்...
Read moreஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு இல்லை என தகவல் வெளியாகி...
Read moreசோமாலியாவில் இருந்து புதிய வெட்டுக்கிளிக் கூட்டங்கள், இம்மாத இறுதியில் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளது என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. குஜராத் கட்ச்...
Read more© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh
© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh